தீப் பறக்கும் முலை!

நாலடியார் = சமண முனிவர்கள் ஒன்று கூடி எழுதியது! அதில் தீப் பறக்கும் முலையா?:) ஐயோ! சமண முனிவர்கள், “காமத்துப் பால்” எல்லாம் எழுதுவாங்களா?:) சமணம், என்ன தான் புலனடக்கத்தை வலியுறுத்தினாலும்…, மக்கள் வாழ்விலே, “காமம் ஓர் அங்கம் தான்” என்பதை மறுக்கவுமில்லை! ஒறுக்கவுமில்லை! சமணம், புலனைத் தான் அடக்கச் சொன்னது; பொறியை அல்ல! பொறி வேறு, புலன் வேறு * பொறி = உடல் உறுப்பு * புலன் = அந்த உறுப்பால் பெறும் உணர்வு-அறிவு … Continue reading