கூடங்குளம் போலீஸ்!

ஒரு நல்ல அரசு, தன் மக்களை எப்படிக் கையாள வேண்டும் என்று சொல்லும் புறநானூற்றுப் பாடல் இன்னிக்கி! தன் சொந்த மக்களையே, பகைவர்களைப் போல், இன்றைய அரசு நடத்துவதை ஒப்பு நோக்கவும்! கூடங்குளம் – இப்பாடலிலும் ஒரு குளம்! பாடல்: புறநானூறு 94 கவிஞர்: ஒளவையார் திணை: வாகைத் திணை துறை: அரச வாகை (அதியாமானை, ஒளவையார் பாடியது) ஊர்க் குறு மாக்கள், வெண் கோடு கழாஅலின் நீர்த் துறை படியும் பெருங் களிறு போல, இனியை, … Continue reading