சங்கத் தமிழில் “சூர சம்ஹாரம்”

வாசகர்களுக்கு வணக்கம்! பல மாதங்களாய், Dosa (எ) இந்த வீடு பூட்டியே கிடந்தது; இன்று திறக்கிறேன் – முருகனை முன்னிட்டு! ஆம்… இன்று, “கந்த சட்டி” (எ) சொல்லப்படும் நாள் (Nov 8-2013) Dosa-வில் வரும் சில பதிவுகள், “தீவிர சமயப் பற்று” கொண்டவர்களுக்குப் பிடிக்கலை போலும்; ஏகப்பட்ட குடைச்சல்கள் – இழிவு/இளக்காரங்கள்! அதனால் தான் பூட்டும் படி ஆயிற்று; பல முறை சொன்னது தான்: இன்று வேறு, தொன்மம் வேறு! இன்று இன்றாக இருக்கட்டும், தொன்மம் தொன்மமாக இருக்கட்டும் … Continue reading

Love Failure > கைக்கிளை > Love Success!

சங்கத் தமிழின் திணைகளுள் = “கைக்கிளை” என்ற ஒன்று உண்டு! கைக்கிளை = One Sided Love என்று இன்னிக்கி ஆக்கிட்டோம்… நாம தான் ஒன்றையே பேசிப் பேசி, அதை மட்டுமே உண்மை போல் ஆக்கீருவோமே?:) ஆனா உண்மை அதுவல்ல! கை = ஒழுக்கம்; கைந்-நிலை, கைக்-கோள் -ன்னு அற நூல்கள் இருக்கு அல்லவா? கை = ஒழுக்கம்; காதலொழுக்கம்; அது கிளை விட்டுவிடுவது = கை + கிளை; அதாச்சும் காதலர்கள், “ஒத்த எண்ணமாய்” வளராது, இரு … Continue reading

சங்கத் தமிழில் “கடவுள்” உண்டா? எனில், யார்?

சங்கத் தமிழில், “இறை” என்பது “இயற்கை” வழிபாடே! புராண-புருடாணங்கள் ஒன்றுமில்லை! = 10 Avtars/ 12 Hands = இயற்கைக்கு மாறான இறைக் கொள்கை.. முதல் & இடைச்சங்கத் தமிழில் இல்லவே இல்லை! என்ன ஆதாரம்? என்ன தரவு?? “கடவுளும் இலவே” என்ற சங்கப் பாடல் – மாங்குடிக் கிழார் பாடியது! அதைத் தான் இன்னிக்கி பார்க்கப் போறோம்; ஆனா.. கொஞ்சம் நீளமா.. விலாவரியா:) “விநாயகர், சங்கத் தமிழில் இல்லை”-ன்னு, முன்பு வெறுமனே பதிவு தான் இட்டேன். அதுக்கே, Twitterஇல் … Continue reading

ஊமைச் செந்நாய்: Jemo சைவமா? அசைவமா?

“ஊமைச் செந்நாய்” – ஜெமோ நாவல் -ன்னு மட்டும் நினைச்சிக்காதீங்க:) சங்கத் தமிழில் உள்ள விலங்கு; பாலை நிலத்து வேட்டையாடி விலங்கு! – காதே அம்புட்டு பெருசா.. பயமா இருக்கும்! மலையோரக் கிராமத்துக் காடு/புதர்களில் காணலாம்; காட்டு நாய்; தம்மாத்தூண்டு இருந்துக்கிட்டு, பெரிய மாட்டையே கூட அடிச்சீரும்;  ஆனா ரொம்பத் திங்காது; அதான் வேட்டைக்கு உதவி; Type Typeஆ சத்தம் போடும் –  அழுகை, கேவல், சீழ்க்கை-ன்னு; வேட்டை விலங்குகளில் Mega Star:) குறுகலா முகம், கருப்பா மூக்கு, பழுப்பாக் கண்ணு; … Continue reading

ஆண்களை விடப் பெண்களுக்கு – “எது” அதிகம்?

காதல் கைகூடிய பின், வரும் முதல் கேள்வி என்ன? = நம் காதலை வீட்டில் ஏற்றுக் கொள்வார்களா?:) இந்த உணர்ச்சி = ஆண்களை விடப் பெண்களுக்கே அதிகம்! ஏன் -ன்னு தெரியுமா? சொல்லுங்களேன் பார்ப்போம்:) இந்தக் குறுந்தொகைப் பாட்டை எழுதியதும் ஒரு பெண் கவிஞர் தான்! = என் மனசுக்கு ரொம்ம்ம்ம்ப பிடிச்ச கவிஞர் = இவ தனிப்பட்ட வாழ்வு ரொம்ப துயரம் மிக்கது; = “காதலே” -ன்னு வாழ்ந்து (?) விட்ட பெண் சங்க காலப் … Continue reading