கானல் வரி – யாழும் ஊழும்!

சிலப்பதிகாரத்தின் முக்கியமான கட்டம் = கானல் வரி! கோவலன்-மாதவி = பிரிவுக் கட்டம்! அக அழகு அன்றி, முக அழகு அதிக நாள் நில்லாது என்பதற்குச் சாட்சி! காதல் அல்லாது, காமம் அதிக நாள் நில்லாது என்பதற்குச் சாட்சி! இந்திர விழா – கடலாடு காதை! கடலில் ஓடிப் பிடிச்சி விளையாடும் கோவலன்-மாதவி = Beach Romance! மாதவி, யாழைக் கோவலனிடம் நீட்ட, அவன் காமம் ததும்பப் பாடுறான்; = ஆண்கள் -ன்னா அப்படி இப்படி  இருப்பாங்க -ன்னு … Continue reading