அகலிகை “கற்பு” உள்ளவளா?

“அகலிகை” =  இலக்கிய அழகியல்! நம்முள் இறங்கி,  நம்மையே திகைக்க வைக்கும் கதாபாத்திரம்! வால்மீகி-கம்பன்: இருவரும் 180°  வேறுபடும் கதாபாத்திரம்! * வால்மீகி-அகலிகை: “வா இந்திரா” -ன்னு அவனை விளித்தே கூடினாள்! * கம்பன்-அகலிகை: “நம் கணவனா இப்படி அன்பா இருக்கான்?” -ன்னு இன்ப-ஐயத்தில் கூடினாள்! என்னது? விளித்துக் கூடினாளா? = அய்யோ! சாஸ்திரக்காராள் என்னை அடிக்க வராதீங்கோ:) பால காண்டத்தில், வால்மீகி மகரிஷி அருளியதையே சொல்லுறேன்!  நீங்களே சுலோகத்தைப் பாருங்கள்! அகலிகை சொல்கிறாள்: சுர சிரேஷ்டா, கச்ச சீக்கிரம்…, … Continue reading

யாதும் ஊரே; யாவரும் கேளிர்

“யாதும் ஊரே; யாவரும் கேளிர்” இது மிகவும் பிரபலமான பாட்டு; எல்லாருமே கேட்டிருப்பீங்க! ஆனா அடுத்த வரி?? “அன்பே எங்கள் உலக தத்துவம்” -ங்கிற வரி அல்ல! அது சினிமாவில் மட்டுமே:) “திரையிசைச் சக்கரவர்த்தி” MSV இசையில்…, நினைத்தாலே இனிக்கும் Susheelamma குரலில்…& SPB சிலரு நீட்டி முழக்கி, யாவரும் “கேளீர்” -ன்னு பாடுவாங்க:)  அது பிழை; கேளிர்= உறவினர்; கேளிர் எல்லாருமே கேளீர் ஆவறதில்லை; கேளீர், கேளீர் ன்னு எத்தினி முறை அழைத்தாலும், கேட்கக் கூட மாட்டாங்க, … Continue reading

சங்கத் தமிழில் “மலையாள” ஓணம்!

அனைவருக்கும், ஹ்ருதயம் நெறஞ்ச ஓணம் ஆஷம்சகள்! ஒரு தும்பப் பூவின்டே சிரியாயி, பொன்-ஓணம் வரவாயி:) ஓணம் = வெறுமனே சேட்டன்/சேச்சி -ன்னு எண்ணமா?:) அல்ல! ஓணம் = மலையாள விழா! சங்கத் தமிழ்ப் பெருவிழா! தமிழ்த் தலைநகராம் = மதுரையில், “ஓணம்” கொண்டாடிய காட்சிகளைப் பார்க்கலாமா இன்னிக்கி?:) “ஓணம்” = திருவோணம் என்பது விண்மீன் மண்டலம்! பண்டைத் தமிழில், வானியல் கணிதம் ஒரு நுட்பமான அறிவியல்; Astronomy வேறு! Astrology வேறு! Astronomy = வானியல்! Astrology … Continue reading

வெள்ளாங் குருகின் புள்ள செத்து போச்:)

சுவையான நூல் = ஐங்குறுநூறு! குறுந்தொகையே ரொம்பச் சிறுசு -ன்னு சொல்லிச் சொல்லிப் பழக்கம் அல்லவா? ஆனா உண்மை அதுவல்ல!:) * குறுந்தொகை = 4-9 lines * ஐங்குறுநூறு = 3-6 lines இப்போ சொல்லுங்க, எது உண்மையான “குறுந்” தொகை?:) ஒன்றையே பரக்கப் பேசினால், இப்படித் தான் ஆகும்! இன்னொரு உண்மை மங்கிவிடும்; நாம் அப்படிச் செய்யக் கூடாது! திணை: நெய்தல் துறை: மகப் பேறுக்கு உரிய காலத்தை வீணாக்குறியே -ன்னு தோழி சொல்லுறா; அது … Continue reading

மதுரை Mega Mall

மதுரை -ன்னாலே தமிழ்நாட்டுக்குத் தனி “கிக்” தான்:) = அது மதுரைப் பெண்களா, மதுரை இட்லியா, மதுரை மல்லியா, மதுரை அருவாளா – யாம் அறியோம்:) = எதுவானாலும், மதுரை = “பெரும் பெயர்” = தமிழ்நாட்டுத் தலைநகர் ஆகும் அத்தனை தகுதியும் மதுரைக்கு உண்டு! சங்க இலக்கியத்தில் – திருச்சித் தொகை, கோவைக் காஞ்சி -ன்னு ஒரு நூலும் இல்லை:)) * ஒரு நகரத்தின் மேல்  = மதுரைக் காஞ்சி * ஒரு தெய்வத்தின் மேல் … Continue reading