கம்பன்: ஆன்மீகப்-பகுத்தறிவுக் குரங்குப் பெண்!

* கூர் அறிவுள்ள பெண், ஆனால் அரசியல் செய்யாப் பெண்; * ஆன்மிகம் தோய்ந்த பெண், ஆனால் பகுத்தறிவு மிக்க பெண் * சாத்திரங்களைக் கண்மூடித்தனமாய் ஏற்காத பெண் வாலி மாண்டாலும் தான் மாளாது, அவனையே பற்றி வாழ்ந்த காதல் மனைவி = தாரை! தாரை -ன்னா விண்மீன்! நட்சத்திரம் போல் ஒளிர்பவள் = தாரை! ஏதோ வெறும் குரங்குப் பொண்ணு அல்ல! வால்மீகி என்னும் ஆச்சாரம் மிக்க வடமொழிச் சாத்திரத்தோடு, 14 இடங்களில் துணிந்து முரண்படும் … Continue reading